கொரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன்மற்றும் ஆஃப்லைன் மூலம் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…