கொரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன்மற்றும் ஆஃப்லைன் மூலம் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…