Ma.NannanCent [File Image]
புலவர் மா.நன்னனின் நூலகள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற, புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நன்னன் அப்பழுக்கற்று நேர்மையாக வாழ்ந்தவர். அவரது சிந்தனை, எழுத்துகள் மற்றும் செயல்கள் மூலம் இன்னும் அவர் வாழ்கிறார், தொடர்ந்து வாழ்வார் என கூறினார்.
தனது வாழ்நாளில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர், தனது கொள்கைக்காக அப்படியே வாழ்ந்து காட்டியவர் என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார், மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்களும் நாட்டுடைமை ஆக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…