நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. கொரோனா வைரஸ் குறித்து புதிய, புதிய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்த வதந்தியான செய்திகளும் அதிகமாக பரவ தொடங்கியது.
அந்த வகையில், கோழி முட்டை மற்றும் கோழி கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியானது. இதனால், அச்சமயத்தில், கோழி முட்டையின் விலை கடும் சரிவை சந்தித்தது. அதன் பின் சில வாரங்களில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், முட்டையின் விலை படிப்படியாக உயர தொடங்கியது.
இந்நிலையில், தற்போது நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாமக்கல்லில் முட்டையின் விலை ரூ.3.40 ஆகவும், சென்னையில் ரூ.4.20 ஆகவும் விற்பனை முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…