கொரோனா சோதனை செய்யும் அனைவரும் 14 நாட்கள் தனிமை என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்த நிலையில், அதற்க்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார்.
மேலும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதற்கு விளக்கமளித்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்து அறிகுறி இருந்தால்தான் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…