ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதற்கு விளக்கம் அளித்த ராதாகிருஷ்ணன்!கொரோனா சோதனை செய்யும் அனைவரும் 14 நாட்கள் தனிமை என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்த நிலையில், அதற்க்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மாஸ்க் அணியாமல் நடந்தால் ரூ.100 அபராதம்..ஓட்டினால் வாகனம் பறிமுதல்.!சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதையடுத்து முகக் கவசம்