தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகள்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அரசியல் கட்சி தொடங்குவதாக முன்பே தனது ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்து இருந்தார். இவர் தனது ரசிகர் மன்றங்களை 2017ஆம் ஆண்டு ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் நேரத்தில் அவரின் அரசியல் பயணம் பற்றி கேட்கையில், தனது இலக்கு சட்டமன்றம்தான் என கூறி மீண்டும் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்தார். இந்நிலையில் அண்மையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனயில் ரஜினி ஈடுபட்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதால், தன்னை பாஜகவின் ஆதரவாளராக சித்தரிப்பதும், சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை தள்ளி வைக்க முயற்சி நடைபெறுவதும் குறித்து கேட்டறிந்து வருத்தம் தெரிவித்ததாகவும், அடுத்த வருடம் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இடம் பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…