ரஜினி மற்றவர்களை மதிப்புடன் நடத்துவார். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த ஒப்பற்ற பண்பை கொண்டவர் ரஜினிதான்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ரஜினி மற்றவர்களை மதிப்புடன் நடத்துவார் என்றும், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த ஒப்பற்ற பண்பை கொண்டவர் ரஜினிதான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை கதம் செய்வோம் என்று கூறியதோடு, இனிமே வாரிசு அரசியல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…