இறுதித் தேர்வில் கலந்துகொள்ளாத +2 மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில்,பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 இறுதித் தேர்வில் சில மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் சுமார் 743 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 289 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 பேர் எழுத உள்ளனர்.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்புபேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளனஎன அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…