சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகக் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.8% வாக்குகள் பதிவானது. வேளச்சேரி தொகுதியில் தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் இன்று வாக்கிப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மறுவாக்குப்பதி நடைபெறுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…