I.N.D.I.A கூட்டணி குறித்து, உடம்பில் கோடு போட்டால் புலியா? என அண்ணாமலை கருத்து..!

Published by
Muthu Kumar

I.N.D.I.A கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியா என்ற உணர்வு நெஞ்சத்தில் இருக்கவேண்டும் என கருத்து.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் மாபெரும் கூட்டணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, கூட்டணிக்கு I.N.D.I.A எனவும் பெயர் வைத்துள்ளனர். இது குறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, இந்தியா என்ற உணர்வு மக்களின் மனதில் இருக்கவேண்டும்.

திமுக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிளவுபடுத்துவதில் முதன்மையாக இருக்கும் திமுக இந்த இந்தியா என்று கூறிவருவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் தான் தேசத்துக்கு எதிராக கருத்துகளை கூறிவந்தனர், தற்போது இந்தியா என்று கூறுவது மக்களுக்கு தெரியும் யார் உண்மையான இந்தியன் என்று, அவர்கள் இந்தியாவை தம் நெஞ்சத்தில் வைத்துள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியின் பெயர் குறித்து ஒரு குட்டிக்கதையும் அண்ணாமலை கூறினார், உண்மையான புலிக்கும் உடம்பில் கோடு போட்டுக்கொண்ட நாய்க்கும் வித்தியாசம் உள்ளது, புலியாக வேண்டும் என நாய் ஒன்று தன் உடலில் கோடுகளை வரைந்து விட்டு தானும் புலி என்று கூறிக்கொள்வதைப்போல் இருக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

இன்று இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்! அலர்ட் விட்ட வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…

1 hour ago

“இனி அரசு விடுதிகளில் பெண் காவலாளிகளை நியமிக்க முடிவு” – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…

1 hour ago

TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!

கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…

2 hours ago

“இப்போ செய்தி இல்லை வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…

2 hours ago

மும்பை : கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி!

மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…

3 hours ago

ராஜ்ய சபா சீட் குறித்து இ.பி.எஸ் சொன்னது என்ன..? பிரேமலதா சொன்ன பதில்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…

4 hours ago