TNGovt [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.181 கோடி நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தினால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு வறட்சி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 1,87,275 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் போதிய மழை இல்லாததால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்ட்டுள்ளது. 1,42,832 ஹெக்டர் பரப்பிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மாநில வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…