மத வெறுப்புணர்வு பொதுக்கூட்டம் வழக்கு – அர்ஜுன் சம்பத் விடுதலை!

Published by
பாலா கலியமூர்த்தி

அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

மத வெறுப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அர்ஜுன் சம்பத் விடுதலை செய்யப்பட்டார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-ல் நடந்த மாநாட்டில் மத வெறுப்பு பேச்சு தொடர்பாக அர்ஜுன் சம்பத், ஜெகதீசனார் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் இருந்து உரிய சாட்சியம் அளிக்காததால், வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

2 hours ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

2 hours ago

நாயகனை மிஞ்சியதா “தக் லைஃப்”! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?

சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…

3 hours ago

ஐபிஎல் ஓவர்…இன்று முதல் தொடங்குகிறது TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…

4 hours ago

தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…மன வேதனையில் விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…

6 hours ago

முடிவுக்கு வருமா மோதல்? ராமதாஸை சந்திக்க தோட்டத்திற்கு செல்லும் அன்புமணி!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…

6 hours ago