[File Image]
அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
மத வெறுப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அர்ஜுன் சம்பத் விடுதலை செய்யப்பட்டார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2014-ல் நடந்த மாநாட்டில் மத வெறுப்பு பேச்சு தொடர்பாக அர்ஜுன் சம்பத், ஜெகதீசனார் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் இருந்து உரிய சாட்சியம் அளிக்காததால், வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…
சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…
கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…