கடந்த 1970-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது.எனவே இந்த மண்டபத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியை நடத்த விவேகானந்த கேந்திரா நிர்வாகம் முடிவு செய்தது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.அங்கு வரும் அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.இதன் பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி படகு மூலம் கடலில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…