மருத்துவ படிப்பில் மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில் 50% ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதிக்கீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…