ஒரு கிலோ ரூ.10…தக்காளி விலை கடும் ‘வீழ்ச்சி’… விவசாயிகள் வேதனை.!!

Published by
பால முருகன்

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ந்துள்ளதாள்  விவசாயிகள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். 

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து தினசரியாக 1100 டன்  தக்காளிகள் வருகிறது. இந்நிலையில், தற்போது கூடுதலாக தக்காளிகள் 1400 டன் முதல் 1500 டன்கள் வந்துள்ளன.

தக்காளிகளின் வரப்பு அதிகரித்துள்ளதால் தக்காளியின் விளையும் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ10க்கு விற்பனை ஆகிறது. சில்லரை விலையில் 15 -முதல் 20-க்கு விற்கப்படுகிறது. இதன் விலை மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென, தக்காளி விலை  சரிந்ததால்  விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.  மேலும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி கிலோவுக்கு  5-க்கு மட்டுமே விலை போனதால் விவசாயி ஒருவர் கூடை கூடையாக தக்காளிகள் அனைத்தையும் ஆற்றில் கொட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

4 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

5 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

6 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

7 hours ago