அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மக்களுக்கு வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால், விவசாய கூலி தொழிலாளர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள் மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள என என பலர் பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டை தார்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு ரூ. 1000 நிவாரணத் தொகை வழங்கியது.
இந்நிலையில், மீண்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.83 கோடி ஒதுக்கி அதற்குரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்கள், மீனவர்கள் என 14 வகையான வாரியத்தை சேர்ந்த 8.39 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…