தென்னக ரயில்வே மண்டலங்களில் இருந்து தினமும் பல மாநிலங்களுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையமாக்க இருப்பதால் இதனால் பல ஊழியர்களின் வேலை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ரயில்வே தற்போது புதிய சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தை கீழ் எழுப்பட்ட கேள்விகளுக்கு தென்னக ரயில்வே ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையில் , சென்னை ரயில்வே மண்டலம் சில வருடங்களாக எலி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறது. அவை பல சேதங்களை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் எலிகளை ஒழிக்க அதிகாரிகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். 2016 முதல் 2019 வரை எலிகளை ஒழிக்க மட்டுமே 5.89 கோடி செலவு செய்தோம் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக 2,636 எலிகளை பிடித்ததாக கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு , தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய சந்திப்புகளில் மட்டுமே 1715 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் , ரயில்வே பயிற்சி மையங்கள் இருந்து 900 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதில் ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…