தென்னக ரயில்வே மண்டலங்களில் இருந்து தினமும் பல மாநிலங்களுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையமாக்க இருப்பதால் இதனால் பல ஊழியர்களின் வேலை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ரயில்வே தற்போது புதிய சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தை கீழ் எழுப்பட்ட கேள்விகளுக்கு தென்னக ரயில்வே ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையில் , சென்னை ரயில்வே மண்டலம் சில வருடங்களாக எலி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறது. அவை பல சேதங்களை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் எலிகளை ஒழிக்க அதிகாரிகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். 2016 முதல் 2019 வரை எலிகளை ஒழிக்க மட்டுமே 5.89 கோடி செலவு செய்தோம் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக 2,636 எலிகளை பிடித்ததாக கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு , தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய சந்திப்புகளில் மட்டுமே 1715 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் , ரயில்வே பயிற்சி மையங்கள் இருந்து 900 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதில் ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…