தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டில் ரூபாய் 5.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெரின் இவர் தூத்துக்குடி சேர்ந்த ஜான்சன் என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார் அப்பொழுது ஜான்சன் உடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரின் வீட்டை காளி செய்யகூறியுள்ளார் , அதன்பிறகு அந்த வீட்டை பூட்டி விட்டு தூரத்தில் வேறு வீடு பார்த்து அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய வீட்டின் பக்கமே செல்லவில்லை, நேற்று முன்தினம் ஜெரின் வீட்டிற்கு சென்று பார்த்தார் அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த 17.5 போகும் நகைகள் மற்றும் டிவி ,கணினி , போன்ற பொருட்கள் திருடு போனது தெரியவந்துள்ளது, மேலும் இந்த பொருட்களுடைய மதிப்பு ரூபாய் 5.75 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தென்பாகம் போலீசில் ஜெரின் புகார் செய்தார், புகாரை ஏற்றுக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…