சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அடுத்த பொங்கலுக்கு 5,000 வழங்கப்படும் எனஎம்.எல்.ஏ தூசி மோகன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக சார்பில்மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ தூசி மோகன் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ தூசி மோகன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார் எனவும் பொங்கல் பரிசாக ரூ.2500 இல் இருந்து ரூ.5000 வழங்குவார் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…