இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதி!

Published by
kavitha

இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதியும்,ரூ.25,000 நிதியும் வரவைக்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை  அறிவித்துள்ளது.

பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு உதவுகின்ற வகையில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை தமிழக சமூக நலத்துறை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் 3 வதிற்குள் பெண் குழந்தைகளை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்பெண் குழந்தை பாதுக்கப்பு திட்ட நிதி விரைவில் கிடைக்கின்ற வகையில் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி நேரடியாக வங்கி கணக்கில் வரவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by
kavitha

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

13 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago