vanathi srinivasan [Imagesource : times of india]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சென்னையில் நடைபெற்ற திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் கூட ஆளுநரை மாநிலத்தை விட்டு விரட்டும் அளவுக்கு சுயமரியாதையுடன் இருந்தனர்.
ஆனால் உப்பை தின்னும் தமிழர்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரிழந்த 50 பேரின் மரணத்திற்கும் ஆளுநர் ரவி தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் அவர்கள், ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தொடர்ந்து அநாகரிகமாக பேசி வருகிறார்.
ஆர்.எஸ்.பாரதி பொதுமேடைகளில் அநாகரிகமாக, ஆபாசமாக பேசி வருகிறார். இதனை அந்த கட்சியின் தலைவர்கள் ரசித்து வருகின்றனர். எதிர்கட்சியினரை வசை பாடுவதற்கு, குறிப்பாக கவர்னரை பற்றி கேவலமாக பேசுவதற்க்காகவே அவரை ஒரு குறிப்பிட்ட பதவியில் வைத்து திமுக அழகு பார்க்கிறது. திமுக ஆபாச பேச்சுக்களை ரசிக்கிறது என்று மட்டுமல்ல, அங்கீகரிக்கிறது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துளளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…