S Ve Sekar [File Image]
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சையாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய S.V.சேகர் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு திரைப்பட நடிகரும், முன்னாள் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார் என தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி.சேகர் மீது சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணையின் போது, பாதிப்பு ஏற்படுத்திவிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்டால் அது சரியாகிவிடாது.
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர்…
சென்னை : வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்…
சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல்…
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம்…
சென்னை : IAS, IPS, IRS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 'UPSC' சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகளின் முடிவு…
விருதுநகர் : தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”பாமகவை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி…