கொரோனா தொற்றிலிருந்து இன்று சு.வெங்கடேசன் குணமடைந்து வீடு திரும்பினார்.
மதுரை தொகுதியின் எம்பி சு.வெங்கடேசன் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் தென்பட்டதை தொடர்ந்து 22-ம் தேதி கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து, 23-ம் தேதி தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாத தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…