sanitation guards [Image- TH]
கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியம் உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிட்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை காவலர்களுக்கு மாதம் வழங்கப்படும் ஊதியம் ரூ.3,600 ஐ உயர்த்தி ரூ.5,000 ஆக வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…