தமிழ்நாட்டில் இருந்து போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
முதல் முறையாக போயிங் விமானத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்க தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் போயிங் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்களை ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சேலத்தில் உள்ள உற்பத்தி கூட்டத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவு படுத்துகிறது ஏரோஸ்பேஸ் நிறுவனம். நீண்ட காலத்திற்கு முக்கிய விமான பாகங்களை சேலம் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிகழ்வின் போது ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…