சசிகலா வரட்டும் அப்பறம் பார்க்கலாம் என நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் புதிய கல்விக்கொள்கை குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு அவர், “முதல்வர் பழனிச்சாமி கல்விக்கொள்கை குறித்து ஆராய இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாகவும், அவர்களின் பரிந்துரையின்படி இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு அவர், “சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…