என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்.! அதிமுக விவகாரம் தொடர்பாக சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனு.!

Published by
மணிகண்டன்

சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக செம்மலை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கையில் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேவியேட் மனுவை சசிகலா தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் 2017இல் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை அளித்து இருந்தார். சசிகலா மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கையில் தனது தரப்பு வாதத்தையும் விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

19 minutes ago

கேரள செவிலியருக்கு தூக்குத் தண்டனை.! ஏமனில் நடந்தது என்ன?

ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…

47 minutes ago

பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு.., பிரதமர் மோடி நிவரணம் அறிவிப்பு.!

குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…

2 hours ago

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” – மு.க.ஸ்டாலின் அறிவுரை!

திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…

3 hours ago