மழைநீரை சேமிப்போம்..! நமக்காக …! நாட்டுக்காக …!நாளைக்காக -எஸ்.பி. வேலுமணி!

Published by
murugan

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது.இதனால் சமீபத்தில் ஹோட்டல்,தனியார் நிறுவனர்கள் மூடியதாக தகவல் வெளியானது.இதை தொடர்ந்து சென்னைக்கு உடனடியாக தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தண்ணீர் வழங்கி வருகிறது.

தண்ணீர் பிரச்சனை இனிமேல் ஏற்படப்படாமல் இருக்க அனைவரும் தங்கள் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அதிமுக மந்திரி எஸ்.பி. வேலுமணி மழை நீரை சேகரிப்புவிழிப்புணர்வு குறித்து தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறுகையில்”இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மலை நீரை சேகரிப்பது என்பது மிக அவசியம் மாண்புமிகு அம்மா அரசை வழிநடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழைநீர் சேகரிப்பை பற்றி கூறி இருந்தார்.

200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேகரித்து வந்தால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான நீரை சேகரிக்கலாம்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அவர்கள் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இனி பொய்யும் மழையில் இருந்து ஒரு சொட்டு மழை நீரையும் வீணாக்கக்கூடாது.இதை நாம் ஒரு சவாலாக எடுத்து செயல்படுத்துவோம்.மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவரும் ,மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் ,தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் மழை நீர் சேகரிப்பை பற்றி உணர்த்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.மழைநீரை சேமிப்போம்..! நமக்காக …! நாட்டுக்காக …!நாளைக்காக …!என கூறி உள்ளார்.

Published by
murugan
Tags: velumani

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago