திருச்சி அருகே மணப்பாறை அடுத்து நடுகாட்டுப்பட்டி அருகே பயன்பாடற்று கிடந்த 26ஆடி ஆழ்த்துளை கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான் .இதனிடையே கடந்த 7 மணி நேரமாக அக்குழந்தையை மீட்க்கும் பணி நடந்து வருகிறது .
இந்நிலையில் அக்குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பலதரப்பினர் #SaveSujith என்ற ஹாஷ்டாகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.குழந்தையை மீட்க மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த நவீன நவீன கருவியின் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.தற்பொழுது நிலவரப்படி குழந்தையின் கையில் சுறுக்கு போட்டு மீட்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…