தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், எஸ்ஐ, தலைமை காவலர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருட்டு வழக்கில் கைதான 3 பேரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது .
பின்னர் எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய ஆணையம் ஆணையிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவல்துறையினர் தொடர்ந்த வழக்கில் ஆணையிட்டுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…