Minister Anbil Mahesh [Image source : DT Next]
இன்று குன்னூரில் மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.
இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாணவ்கரலுக்கான பயிற்சி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அத விழாவில் பேசிய அன்பில் மகேஷ், மாணவர்கள் தங்கள் நேரத்தை திரைப்படம் பார்த்து கழிக்க கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் தங்கல் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு புதிது புதிதான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பெரியார் பற்றிய ஒரு சுவாரஷ்ய நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டார்.
பெரியாருக்கு 86 வயது இருக்கும் போது, அருகில் உள்ள பள்ளி கட்டடத்தில் புதியதாக கம்ப்யூட்டர் வந்திருப்பதை அறிந்தார். அப்போது, அதனை தான் அறிய வேண்டும் கேட்டுள்ளார். உடனே நாற்காலியில் பெரியாரை தூக்கி கொண்டு கணினியை காண்பித்தார்கள். அந்த வயதில் கூட புதிய ஒரு விஷயத்தை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தவர் பெரியார் என அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டு பேசினார். மேலும் மாணவர்கள் மத்தியில் பறை இசை இசைத்து மகிழ்ந்தார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…