மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் -6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல், மற்றும் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தி.நகர் – பழ.கருப்பையா
எடப்பாடி தொகுதி – தாசப்பராஜ்
வேளச்சேரி – சந்தோஷ் பாபு ஐஏஎஸ்
மயிலாப்பூர் – ஸ்ரீபிரியா
ஆலந்தூர் – சரத்பாபு
சிங்காநல்லூர் – மகேந்திரன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகின்றனர்.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…