மரத்தில் கட்டி வைத்து வெங்காயத்தை கண்ணில் தேய்க்க வேண்டும்-சீறும் சீமான்

Published by
kavitha
  • வெங்காயம் விலை உயர்வு குறித்து சீமான் ஆவேசம்
  • வெங்காய விலை உயர்விற்கு காரணமானவர்களை மரத்தில் கட்டி வைக்க வேண்டும் என்றும் ஆவேசம்

 

இந்தியாவில் அண்மைக் காலமாவே வெங்காயத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.மேலும் இதன் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை எளியக் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெங்காயத்தை எகிப்தில் இருந்து எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாமல் போனது இதற்கிடையில் எகிப்து வெங்காயம் இதய நோய்க்கு நல்லது மற்றும் அதில் காரம் அதிகளவு இருக்கிறது என்று அமைச்சர் மருத்துவ வெங்காயம் பேசினார்.

தற்போது சீமான் வெங்காய விலை உயர்வு குறித்து ஆவேச பொங்க தனாது கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் வெங்காயத்தை வைத்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.விவசாயி இன்னும் அப்படியே தான் இருக்கிறார்,இதற்கு காரணமானவர்களை மரத்தில் கட்டி வைத்து வெங்காயத்தை கண்ணில் தேய்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

28 seconds ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

38 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

2 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago