இன்று முதல் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் அறிவித்துள்ளனர்.வெளிச்சந்தை விலையை விட குறைவாக கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளால் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…