இன்று முதல் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் அறிவித்துள்ளனர்.வெளிச்சந்தை விலையை விட குறைவாக கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளால் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…