மக்களை விரைவாக சந்திக்க இபிஎஸ் புதிய கார் வாங்கியுள்ளார்.! செல்லூர் ராஜு பேட்டி.!

Published by
மணிகண்டன்

மக்களை விரைவாக சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இபிஎஸ் புதிய அகார் பற்றி பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வாங்கிய புதிய கார் பற்றி கேட்கையில், மக்களை விரைவாக சந்திக்க புதிய கார் வாங்கியுள்ளார் என்றார்.

மேலும், அதிமுகவின் வெற்றிப்பயணத்தை துவங்க, மக்கள் பணிகளை விரைவாக முடிக்க இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என கூறினார். அடுத்து மாமன்னன் படம் பற்றி கேட்டபோது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படம் பார்த்தபிறகு கூறுகிறேன் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.

பாஜவுடனான கூட்டணி பற்றி கேட்கையில், மக்களுக்கு எது நல்லதோ அதனை செயல்படுத்துவோம். பாஜக கூட்டணி பற்றி எங்கள் கட்சி பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிச்சாமி) முடிவெடுப்பர் அதனை நாங்க ஏற்றுக்கொள்வோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago