செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு.! அமலாக்கத்துறை வழக்கில் புதிய திருப்பம்.!

Published by
மணிகண்டன்

அமலாக்கத்துறை வழக்கு குறித்து செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அமலாகாதுறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் முதலில் நெஞ்சுவலி வலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரரர் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அதன்பிறகு செந்தில்பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைத்து, அவரை மேல் சிகிச்சைக்கு காவேரி மரறுத்துவமனைக்கு மாற்ற அனுமதி வாங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், செந்தில்பாலாஜி மனைவி, உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது, அமலாக்கத்துறையினர் வழக்கு விசாரணை நடைபெறும் போது தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago