கழிவுநீர் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!

Published by
பால முருகன்

கழிவுநீர் பிரசச்னையால் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் செல்வம் இவர் ககூலி தொழில் செய்துவருகிறார், மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் தேவி இவர்கள் இருவருக்கும் கால்வாயில் கழிவுநீர் விடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சன்டை இருவருக்கும் இடையே பெரிதாக இதில் ஆத்திரமடைந்த தேவி மகன் குறளரசன் வேகமாக சென்று தனது நண்பர்களை அழைத்து வந்து செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேளச்சேரியில் பதுங்கியிருந்த குறளரசன், அவரது தாய் அஞ்சலை தேவி, சதீஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர் மேலும் இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் கூறியது குறளரசன் மீது முன்னதாகவே 2 கொலை வழக்கு உள்ளது, மேலும் ஏதாவது கொலை செய்தால் ஏரியாவில் கெத்தாக வலம் வரலாம் என்ற எண்ணத்தில் செல்வத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த கொலைவழக்கில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

11 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

12 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago