Madras High court [Image source : Indian Express]
இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தரமோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என்றும் இளம் வயது திருமணம் புகாருக்குள்ளான இருவர் நடத்தப்பட்ட விதிக்கு குறித்து 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழக்குகளை கையாளும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், சிதம்பரத்தில் தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…