இந்த கொடூர சம்பவம் ஆனது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நடந்துள்ளது. வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் மாணவன் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11வது படித்து வரும் மாணவியோடு நட்பாகப் பேசி பழகி வந்துள்ளான்.சம்பவத்தன்று நட்பாக பேசி மாணவியை தனியே அழைத்துச் சென்ற மாணவன் தனது நண்பர்கள் இருவரின் துணையோடு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளான்.அவனை நம்பி மாணவியையும் குளிர்பானத்தை அருந்தியுள்ளார்.
இதனால் மயக்கமடைந்துள்ளார் மாணவி. 11வது படிக்கும் அந்த மாணவன் மற்றும் 2 நண்பர்கள் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.மயக்கம் தெளிந்த தனக்கு நடந்தை அறிந்து பெற்றோர் மூலம் அம்மாணவி கொடுத்த புகாரின் பேரில் 11ஆம் வகுப்பு மாணவனை கைது போலீசார் செய்துள்ளனர்.மேலும் அம்மாணவின் நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.கூடா நட்பு கேடாய் முடிந்ததுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…