மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது.
மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை கைது செய்துள்ளனர். தமிழ்த்துறை தலைவரான பால் சந்திரமோகன் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர். புகார் குறித்து கல்லூரி சென்று மாணவிகளிடம் சமூக நல அலுவலர் தமிமுன் நிஷா விசாரணை நடத்தியிருந்தார்.
பாலியல் தொல்லை புகாரை தொடர்ந்து தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளதை அடுத்து, இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…