தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
நாளை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் பயன்படுத்தி உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் பவானியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்பட்டு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…