திமுக, காங்கிரஸ் தீவிரவாதிகளுடன் கூட்டா?.. வில்சன் கொலைக்கு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது ஏன்.. சாட்டையடி கேள்வி..

Published by
Kaliraj
  • உதவி ஆய்வாளர் வில்சன் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவிக்காத திமுக,காங்கிரஸ்.
  • இவர்கள் கூட்டணியில் பயங்கரவாதிகளும் உள்ளனர் போலும் என்று சாட்டையடி விமர்சனம்.

கன்னியாகுமரி மாவட்த்தில் உதவிஆய்வாளர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிச்சிக்குள்ளாகியது. இது குறித்து கருத்து கூறிய முன்னால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர்  வில்சன் அவ்ர்களின் குடும்பத்திற்க்கு 1 கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த  உதவி ஆய்வாளர்  கொல்லப்பட்டது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்தார். இது, திமுக,காங்கிரஸ் கூட்டணியில் பயங்கரவாதிகளும் கூட்டணி வைத்து இருப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

14 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

44 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago