சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பாதிக்காமல் இருந்து வருகிறது. அதில் முக்கியமானது சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். சிவகங்கை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சார்பாக சுபகார குடிநீர் மற்றும் ஓரக்-டீ பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓரக் டீ-யானது கிஸ்மிஸ் பழக் கொட்டை, நாட்டு மாதுளை விதை, சுருள் பட்டை, ஓமம், சீரகம், மஞ்சள், கிராம்பு, அதிமதுரம், கோக்கோ பவுடர் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த டீயானது இதயத்தை பலப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…