சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பாதிக்காமல் இருந்து வருகிறது. அதில் முக்கியமானது சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். சிவகங்கை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சார்பாக சுபகார குடிநீர் மற்றும் ஓரக்-டீ பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓரக் டீ-யானது கிஸ்மிஸ் பழக் கொட்டை, நாட்டு மாதுளை விதை, சுருள் பட்டை, ஓமம், சீரகம், மஞ்சள், கிராம்பு, அதிமதுரம், கோக்கோ பவுடர் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த டீயானது இதயத்தை பலப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…