ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மத்திய அமைச்சர் க ஸ்மிரிதி இரானியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், தமிழக ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்க கோரினோம்.பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார். தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…