சமூக ஆர்வலர் முகிலன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார் – சிபிசிஐடி போலீஸ் தகவல் !

Published by
Sulai

ஸ்டெர்லைட் வழக்கில் அரசுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்தார் சமூக ஆர்வலர் முகிலன். திடீரென கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போனார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பலரும் தேடிவந்த நிலையில், 140 நாட்களுக்கு பின் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவர், காலை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை காண அவரது மனைவி உட்பட பலர் வந்தனர். இந்நிலையில், நாளைய தினம் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளார் என்று சிசிபிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

4 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

5 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

6 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

7 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

8 hours ago