BJP State President Annamalai [Image source : The Hindu ]
தமிழக முதல்வர் ஏன் இதுவரை கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க தெரிவிக்கவில்லை? என அண்ணாமலை கேள்வி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வருக்கு சில கேள்விகள் என பதிவிட்டு வீடியோ ஒன்றை தனது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஒரு டெல்டா காரன் என மார்தட்டி கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான்.
டெல்டாக்காரன் என பாவித்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஏன் இதுவரை கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க தெரிவிக்கவில்லை? கூட்டணியாயிற்றே என்ற பாசமா? இதை வைத்து பாராளுமன்ற இருக்கைகளுக்கு குதிரை பேரம் பேசலாம் என்ற நோக்கமா? மக்கள் எப்படி போனால் எனக்கு என்ன என்று அலட்சியமா? இல்லை தான் ஒரு முதல்வர் என்பதையே மறந்து விட்டாரா? டெல்டாக்காரன் ஏன பெருமையாக சொல்லிவிட்டு டெல்டா மக்களுக்கான உரிமை பறிபோகும் போது வாய் மூடி இருப்பது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…