மது குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை அடித்து கொன்ற மகன் கைது .!

Published by
பால முருகன்

செங்கோட்டை மாவட்டத்தில் குடிக்க பணம் தராததால் தனது 70 வயதான தாயை கொன்ற 38 வயது மகன்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குளத்து முக்கு கே சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருடைய மனைவி இசக்கியம்மாள் 70வயதான இவருடைய இளையமகன் மாரியப்பன், வயது 38 இசக்கியம்மாள் தனது கவனவரை இழந்த பிறகு கடையில் மீன்களை வைத்து தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார், இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாததால் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் .

மேலும் இவருடைய மகன் மாரியப்பன் முன்பே தனது மனைவியை பிரிந்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தும்  பழக்கம் உண்டு, மது குடிப்பதற்காக தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் நேற்று மது குடிக்க பணம் கேட்டு உள்ளார் அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று அவருடைய தாய் இசக்கியம்மாள் கூற இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி எடுத்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதனை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றார் மாரியப்பன். இதுகுறித்து செங்கோட்டையில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் வந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர் , மேலும் இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள் , அடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த நிலையில் பணம் தராததால் தாயை மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

Published by
பால முருகன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

4 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

5 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

6 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

6 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago