தென்மண்டல ஏ.டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தென்மண்டல ஏ.டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜி அந்தஸ்திலான மண்டல தலைவர் பதவியில் முதன்முறையாக ஏ.டி.ஜி.பி. ஒருவர் நியமனம்.
தான் பொறுப்பு வகித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி பொறுப்பை சிலைக்கடத்தல் ஏ.டி.ஜி.பியிடம் ஒப்படைக்க உத்தரவு.
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…