தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற அதிநவீன புதிய ரயிலைய் இந்திய இரயில்வே அறிமுகம் செய்தது., இந்த ரயிலில் பெட்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் தான் இந்த தேஜஸ் ரயில், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கிமீ ஆகும். இந்தியாவில் முதல் தேஜஸ் விரைவு ரயில், 24 மே 2017 அன்று மும்பை சத்திரபதி சிவாசி ரயில் நிலையத்திலிருந்து, 551.7 கிமீ தொலைவில் உள்ள கோவாவின், கர்மலி ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. இந்த அதிநவீன தேஜஸ் விரைவு ரயிலில் புதிய பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – மதுரை இடையே தேஜஸ் அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், வியாழக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் புதிய பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் “மேஜிக் பாக்ஸ்” என்ற இந்த புதிய பொழுதுபோக்கு வசதி வைஃபை மூலம் இயங்கும். இதன் மூலம் இதில் பயணம் செய்யும் பயணிகள் 500 மணி நேரம் பல்வேறு வகையான வீடியோக்களை கண்டுகளிக்கலாம். இதில் தெற்கு ரயில்வே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்கள், குழந்தைகளுக்கான வீடியோக்கள், அரசு திட்டங்கள் தொடர்பான வீடியோக்களை மட்டும் கண்டுகளிக்கலாம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…