20 லட்சம் லிட்டர் தண்ணீ வேண்டாம்..? நாங்க சொல்லவே இல்ல ..! விஷயம் என்னன்னா..விவரிக்கும் அமைச்சர்.. ! அமைச்சர்

Published by
kavitha

கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தும் தமிழக அரசு மறுத்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை  என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது.  இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர்  திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சரியான தண்ணீர் பஞ்சம் உதவ முன்வந்துள்ளது கேரளா என்று மக்கள் பேசி கொண்டிருந்த சில நிமிடத்தில் கேரள முதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறார்.அதில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளாவின் உதவியை  தமிழக அரசு வேண்டாம் என்று  மறுத்து விட்டது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்தார்.
இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவிக்கையில் தமிழக முதல்வர் ,கேரள முதல்வரிடம்  நாள் ஒன்றிக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் இரயில் மூலம் அனுப்பலாமா?  என்று கேட்டார்.
தற்போது முதல்வர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருப்பதால் முதல்வரின் செயலாளர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர்,நகராட்சி அலுவலகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அவர்களிடம் கலந்து ஆலோனை செய்து தகுந்த ஆலோசனைக்கு பிறகு கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
சென்னையின் ஒருநாள் குறைந்த பட்ச தேவை 525 MLD தற்போது கேரளாவிலிருந்து இரயில் முலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவினை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தினமும் 2 MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள் இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் இது தொடர்பாக உரிய முடிவினை அறிவிப்பார்.இதற்கிடையில் கேரளா முதல்வர் கொடுத்த நீரை தமிழக அரசு மறுத்து விட்டது என்ற தகவல உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்
 

Recent Posts

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

30 minutes ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

1 hour ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

1 hour ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

2 hours ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

3 hours ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

15 hours ago